740
சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை, எருமை மாடு ஒன்று முட்டித்தூக்கி இழுத்துச்சென்றதால் அந்தப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சாலையில் சுற்றித்திரிய...

380
சென்னை திருவொற்றியூரில் கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை எருமை மாடு கொம்பில் முட்டி சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்து மாட்டை விரட்டிச் சென்ற மேலும் 2 ப...

8031
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எருமை மாட்டிற்கு இருவர் உரிமை கோரிய நிலையில், மாடு யாரிடம் அதிக பாசத்தைக் காட்டியதோ அவருடனேயே போலீசார் அனுப்பி வைத்தனர். வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த பாலம...

4112
குஜராத்தில், இன்று காலை வந்தே பாரத் அதிவேக ரயிலின் முன்பகுதி எருமை மாடுகள் மீது மோதியதில் சேதமடைந்தது. மும்பையிலிருந்து காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், அகமதாபாத்திற்கு முன்னால் பத்வா ம...

23712
விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடந்த சைக்கிள் பந்தயத்திற்குள் புகுந்த எருமை மாட்டின் மீது மோதியதால் சைக்கிள் ரேஸில் ஈடுபட்ட வீரர்கள் அந்தரத்தில் பறந்து சாலையில் விழுந்தனர்... சாலையில் ...

3317
சென்னை போரூரில் மேய்ச்சலுக்குச் சென்ற எருமை கன்று குட்டி ஈன்ற நிலையில், கன்று குட்டியை அதன் உரிமையாளர் பைக்கில் வைத்து சாலையில் எடுத்துச்செல்லும் போது, குட்டியின் தாய் பின்தொடர்ந்து வெகு தூரம் ஓடிச...

2202
சீனாவில் பொதுமக்களை முட்டித் தள்ளி காயப்படுத்திய எருமையை போலீசார் சுட்டுக் கொன்றனர். குவாங்ஷி மாகாணத்தில் உள்ள யுலின் என்ற இடத்தில் சிலர் சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந...



BIG STORY